Monday, November 10, 2008

மணம்...

மனங்களை படிப்பதில் மகிழ்ச்சி கண்டேன்
மணம் என்ற சொல்லை கேட்கும் வரை.
படிப்பதும் பழக்கமும் வேறு என்னும் பாடத்தை
பழகிய வலியோடு வாழ்க்கை உரைத்தது...

Wednesday, March 12, 2008

மனிதனின் தேடல் விசித்திறமானது, அதில் உக்கிரமான சிந்தனைகளை தோண்டிப் பார்ப்பின் அதில் முக்கியமான இடம் பிடிக்கும் உணர்வு கோபம்...
ஒரு மனிதன் இருக்கும் இடத்திலிருந்து அவன் வீழ்வதும் உயர்வதும் அவன் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தை கொண்டு தான் முடிவாகிறது..
என்னை அழித்த கோபத்தையும், அழிக்க முயன்ற கோபத்தையும் இங்கே காணலாம்...