இதயம் வருடும் அந்த உணர்வை
விழிகள் விறியும் விந்தையை
உடலின் உருப்பனைத்தும் விழிக்கும் விதத்தை
இழப்பும் உவப்பும் புறியாத நிலையை
உலகம் உனக்கு மட்டும் அசையாதிருப்பதை
உ(எ)ன்னை உணர்ந்தேன் இறைவா என்பதன்றி
வேரெப்படி உறைப்பேன் !!!
Tuesday, January 25, 2011
Thursday, January 6, 2011
என் குரல்...
மனதின் குரல் நம் என்னங்களின் பிம்பம்
நன்பனின் குரல் அதை செதுக்கும் உளி
நேசத்தின் குரல் அதில் பூசப்படும் வண்ணம்
உறவின் குரல் அதை செதுக்கும் அச்சு
குடும்பப் பொறுப்போ புது பிம்பத்தின் அஸ்திவாரம்
இறுதிக் குரல் கேட்டேன் - சற்று வியந்தேன்
அது பல குரல்களின் குழம்பிய சப்தம் என்பதால்
குழப்பம் நிறைந்த ஒரு குருந்தகடா என் மனம் ???
நன்பனின் குரல் அதை செதுக்கும் உளி
நேசத்தின் குரல் அதில் பூசப்படும் வண்ணம்
உறவின் குரல் அதை செதுக்கும் அச்சு
குடும்பப் பொறுப்போ புது பிம்பத்தின் அஸ்திவாரம்
இறுதிக் குரல் கேட்டேன் - சற்று வியந்தேன்
அது பல குரல்களின் குழம்பிய சப்தம் என்பதால்
குழப்பம் நிறைந்த ஒரு குருந்தகடா என் மனம் ???
Subscribe to:
Posts (Atom)