Tuesday, January 25, 2011

இதயம் வருடும் அந்த உணர்வை
விழிகள் விறியும் விந்தையை
உடலின் உருப்பனைத்தும் விழிக்கும் விதத்தை
இழப்பும் உவப்பும் புறியாத நிலையை
உலகம் உனக்கு மட்டும் அசையாதிருப்பதை
உ(எ)ன்னை உணர்ந்தேன் இறைவா என்பதன்றி
வேரெப்படி உறைப்பேன் !!!

No comments: