நிழலினை தீன்டினாலும் உயிர் பரிக்கும்
மிருகம்
ஒரு தவறால் தலை கவிழ்ந்தது
இன்று நிஜமாய் என்னை தீன்டினாலும்
மௌனமாய் நின்றது.
தவறால் நான் கரைவதா?
நிலை மாற்றம் கண்டு மகிழ்வதா?
மிருகம் அழிந்ததால் மகிழ்கிறேன்
அறிய வைத்தவளை இழந்ததால் கரைகிறேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment