Thursday, July 19, 2007

மழை...

ஓடிய துளிகள் இடரி விழுந்திட
இடரிய துளிகளை நிலமகள் தாங்கிட
கண்டேன் இனிய மழையின் ஜனனம்
கண்களின் முன்னே இயர்கையின் பயணம்.

No comments: