சுதந்திர நாட்டுக்குள் சுகத்தினை தேடுகிறேன்.
தாயின் அன்பிர்குள் தன்நலம் தேடுகிறேன்.
எட்டாத உயரங்கள் போய் வந்து பார்தாலும்
அதை விட உயரமாய் ஒரிடம் தேடுகிறேன்.
நண்பனை அறிந்தும் நம்பிக்கை தேடுகிறேன்.
உண்மயை அறிந்தும் ஊக்கதை தேடுகிறேன்.
தனிமையில் மனம் புன்னானபோதும்
சொந்ததின்நடுவே தனிமையை தேடுகிறேன்.
சுட்ரமும் நட்பும் சுழ வந்து நின்றாலும்
சாலை ஒரத்தில் நான் தனியாக சென்றாலும்
செல்வங்கள் என்னிடம் கைசேர கிடைத்தாலும்
இனிப்புண்ணும் குழந்தையை போல் இன்னும் இன்னும் தேடுகிறேன்.
எல்லை கோடுகள் இல்லாத ப்ரபஞ்சத்தில்-என்
எண்ணங்கள் மட்டும் வின்மீனாய் சிதர
சந்திர சூரியர்கள் என்னுள்ளே சுழல
முடிவில்லா பாதையிலெ முழு மனதாய் தேடுகிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மாலா உன்னுடய ப்லாக் பார்க்க நன்றாக இருந்தது
குறிப்பாய் அந்த தேடுதல் பற்றிய கவிதை
sorry it is really very difficult to type in tamil so i'll write in english.
so you are also affected by the desease of searching
i think wherever you go whatever you do, it can't be fulfilled
like you said it will always asking for more
anyway it is very important to know that there is something within us which can't be fulfilled by all the wordly things
try to read jk's books if you really very serious on searching may be you can find something in him which would make a full stop for all your searching in this world.
i really surprised to see your blog, good keep it up
but there is lot of spelling mistakes in your writing
try to avoid.
Ramesh V
Post a Comment