Tuesday, July 24, 2007

மரணம்...

உடலுக்குள் மரைந்திருக்கும் உயிருக்கு மரணமில்லை
மரணத்தை தழுவிடினும் நினைவுகள் அழிவதில்லை
மரணம் தழுவிடின் உடல் இங்கு மடிந்து போய்விடும்
ஆனால் உயிரின் உணர்வுகள் உலகில் அழிவதில்லயே!!!
இந்த தோற்றமே ஒரு மாற்றம் தான்-அது
மாறும் போது மனித மரணம் மலர்கிறது.

No comments: